முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் சி.ஐ.டி. இல் ஆஜராகியுள்ளார். மன்னார் பிரதேசத்தில் காணி ஒன்று சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் சி.ஐ.டி. இல் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.