இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், குருநாகல், மருதானை ஆகிய பிரதேசங்களைப் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (01) உறுதியாகியுள்ளது.
கருத்துரையிடுக