ஊரடங்கு உத்தரவு பற்றிய பிந்திய தகவல்!

Rihmy Hakeem
By -
0
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (30) இரவு 8.00 மணி முதல் அமுலாகும் ஊரடங்கு உத்தரவானது, மே மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)