Your browser does not support the audio element. முகப்பு பிரதான செய்திகள் ஊரடங்கு உத்தரவு பற்றிய பிந்திய தகவல்! ஊரடங்கு உத்தரவு பற்றிய பிந்திய தகவல்! SiyaneNews ஏப்ரல் 29, 2020 A+ A- Print Email கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நாளை (30) இரவு 8.00 மணி முதல் அமுலாகும் ஊரடங்கு உத்தரவானது, மே மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக