இலங்கையில் உள்ள அனைவருக்கும்  ஜனாதிபதி தேசிய செயற்திட்ட மையத்தின் அன்பான வேண்டுகோள் ஒன்று.

COVID-19 தடுப்புக்கான தேசிய செயற்திட்ட மையத்தினால் உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள "ராகேமுஅபி" அதிகாரபூர்வ இணையத்தளத்தினூடான https://rakemuapi.cmb.ac.lk/ கொரோனா கொவிட் 19 வைரஸின் பாதிப்பை குறைப்பதற்கும், அத்தியாவசிய உதவிகளைப் பெறுவதற்கும்  ஜனாதிபதி தேசிய செயற்திட்ட மையத்தினால் ("ராகேமுஅபி") இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

"ராகேமுஅபி"இணைய முகப்பின் ஊடாக சரியான தகவல்களை வழங்குவதன் மூலம்,
  • உங்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய மருத்துவ ஆலோசனைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள.
  • அவசர நிலைமையின்போது அத்தியவசிய மருந்து மற்றும் உணவு வகைகளை பெற்றுக்கொள்ள.
  • நோய் பரவும் இடங்களை சரியாக அறிந்துகொள்ள மற்றும் முதியோர் சமூகத்தை பாதுகாப்பதற்கான உதவிகளை வழங்க அரசு எதிர்பார்க்கிறது.

 அதனூடாக கேட்கப்படும் தகவல்களை முழுமையாக பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள்.

மேற்படி இணையத்தளம் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இராணுவமும் இணைந்து உருவாக்கியுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.