(அப்ரா அன்ஸார்)

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ள கொழும்பு 10, மருதானை இமாமுல் அரூஸ் வீதி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பிரதேசத்தின் தற்போதைய நிலைமை பற்றி அவதானித்ததுடன், பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு தரப்பினரிடம் தற்போதைய சூழ்நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார்.

மேலும் பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு இரவு உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.