இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 823 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (07) 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தற்போது 582 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதுடன், 232 பூரண சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.