இன்று இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று (விபரம்)

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் இன்றைய தினம் (12) இதுவரை பத்துப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 879 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 10 பேரில் 09 பேர் கடற்படை வீரர்கள் என்பதுடன் மற்றுமொருவர் கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)