கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1068 ஆக உயர்வு

Rihmy Hakeem
By -
0
இன்றைய தினம் (22) இலங்கையில் புதிதாக 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 12 பேர் கடற்படை வீரர்கள் எனவும் ஒருவர் மலேசியாவில் இருந்து வருகை தந்தவர் எனவும் தெரிய வருகிறது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)