இலங்கையில் இன்றைய தினம் (17) மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 15 பேர் கடற்படையினை சேர்ந்தவர்கள் என்றும் மேலும் இருவர் டுபாயில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.
எனவே இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1085 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 15 பேர் கடற்படையினை சேர்ந்தவர்கள் என்றும் மேலும் இருவர் டுபாயில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.
எனவே இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1085 ஆக உயர்வடைந்துள்ளது.
கருத்துரையிடுக