இலங்கையில் இன்றைய தினம் (02) மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 702 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.