இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1317 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (26) இதுவரை 135 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டள்ளதுடன், இதுவே ஒரேநாளில் கண்டறியப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.