இன்றைய தினம் (30) 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1613 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டவர்களில் 25 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 19 பேர் கட்டாரில் இருந்தும், 08 பேர் குவைத்தில் இருந்தும், 03 பேர் மாலைதீவில் இருந்தும் வருகை தந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.
இதனால் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1613 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டவர்களில் 25 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 19 பேர் கட்டாரில் இருந்தும், 08 பேர் குவைத்தில் இருந்தும், 03 பேர் மாலைதீவில் இருந்தும் வருகை தந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.
கருத்துரையிடுக