நேற்றைய தினம் (30) இலங்கையில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1620 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டவர்களில் 25 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 26 பேர் கட்டாரில் இருந்தும், 08 பேர் குவைத்தில் இருந்தும், 03 பேர் மாலைதீவில் இருந்தும் வருகை தந்தவர்கள் என்றும் தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.