இலங்கையில் இன்றைய தினம் (21) மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1045 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 15 பேர் டுபாயில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்று தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.