ராஜிதவுக்கு மே 27 வரை விளக்கமறியல்

Rihmy Hakeem
By -
0

இன்று மாலை(13) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவரை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பல்லன்சேனவிலுள்ள இளம் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)