இலங்கையில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 690 ஆக உயர்வடைந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.