இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 856 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை (10) 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.