இன்றைய தினம் (14) இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 925 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் இதுவரை 445 பேர் பூரணை குணமடைந்துள்ளதுடன், 471 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.