Your browser does not support the audio element. முகப்பு பொதுத் தேர்தல் 2020 பொதுத்தேர்தல் திகதிக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணைக்கு! பொதுத்தேர்தல் திகதிக்கு எதிரான மனு அடுத்த வாரம் விசாரணைக்கு! SiyaneNews மே 11, 2020 A+ A- Print Email பொதுத் தேர்தல் நடாத்தும் திகதிக்கு (ஜூன் 20) எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, மே மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுத் தேர்தல் 2020 Tweet Share Share Share Share
கருத்துரையிடுக