பொதுத் தேர்தல் நடாத்தும் திகதிக்கு (ஜூன் 20) எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, மே மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.