கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0


பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் படி, நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக கஷ்டத்தில் இருக்கும் கலைஞர்களுக்கு  நிவாரணம்  வழங்கும் நடவடிக்கையொன்று, மத்திய கலாச்சார நிதியத்தின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மேற்படி நிதியத்திலிருந்து கலைஞர்களுக்கு வழங்குவதற்காக ரூபா 10 மில்லியன் மத்திய கலாச்சார நிதியத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செய்தி ஆசிரியர் ரிஹ்மி ஹக்கீம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)