Your browser does not support the audio element. முகப்பு கம்பஹா பிரதான செய்திகள் ஊரடங்கு உத்தரவு சட்டபூர்வமானது ; கம்பஹா தலைமை நீதவான் அறிவிப்பு ஊரடங்கு உத்தரவு சட்டபூர்வமானது ; கம்பஹா தலைமை நீதவான் அறிவிப்பு SiyaneNews மே 11, 2020 A+ A- Print Email சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் சட்டப்பூர்வமானது என்று கம்பஹா தலைமை நீதவானால் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கம்பஹா, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக