நேற்றைய தினம் (12) மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

அவர்களில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொருவர் குவைத் நாட்டிலிருந்து வருகை தந்தவர் எனவும் தெரியவருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.