மேல் மாகாணத்தில் மாஸ்க் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலில்

Rihmy Hakeem
By -
0

நேற்றைய தினம் (28) மேல் மாகாணத்தில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)