இலங்கையில் இன்றைய தினம் (06) இதுவரை 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1814 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் 09 பேர் கடற்படையினர் எனவும் 03 பேர் ரஷ்யாவில் இருந்தும் ஒருவர் குவைத்தில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிய வருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.