நேற்றைய தினம் (04) இலங்கையில் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1797 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் 42 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 03 பேர் இந்தியாவில் இருந்தும், ஒருவர் டுபாயிலிருந்தும், இருவர் பங்களாதேஷ் இலிருந்தும் நாடு திரும்பியவர்கள் என்று தெரிய வருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.