முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிதை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மனுவை ஜூலை மாதம் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டதுன் மனுவின் பிரதிவாதிகளான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மற்றும் பிரதி தலைவர் ரவீ கருணாநாயக்க ஆகியோருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.