இலங்கையில் நேற்றைய தினம் (16) 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1915 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக இனங்காணப்பட்ட 10 பேரில் 06 பேர் கடற்படை வீரர்கள் எனவும், மேலும் 04 பேர் ஈரானில் இருந்து உமா ஓயா திட்ட பணியாளர்கள் எனவும் தெரியவருகிறது.


Blogger இயக்குவது.