இன்றைய தினம் (02) இலங்கையில் இதுவரை 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1647 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா தொற்று இனங்காணப்பட்டவர்களில் மூவர் கடற்படை வீரர்கள் எனவும் ஒருவர் கடற்படை வீரர் ஒருவருக்கு அருகில் இருந்தவர் எனவும் தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.