கற்பிட்டி பிரதேசத்தில் தேர்தல் சுவரொட்டிகளை விநியோகித்த ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த வேட்பாளரிடமிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
Blogger இயக்குவது.