அதற்கமைய பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேபனை மனு சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சால் 2020. 06.17 பத்திரிகை அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது.
பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்தல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:
கருத்துரையிடுக