கருப்பு நிறத்திலான ஹபாயா மற்றும் புர்கா அணிந்த நிலையில் தமது முகத்தை மறைத்துக் கொண்டே பெரும்பாலான ஆர்ப்பாட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது முஸ்லிம் சமூகத்தினை இழிவுபடுத்துவதாய் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
(டெய்லி மிரர்)
கருத்துரையிடுக