இன்று (31) இரவு கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர 8 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் அவர் கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக