முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பிலேயே அவர்கள் இருவருக்கும் இவ்வாறு குற்றப்பத்திரிகை சட்டமாதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.