இதுபோன்ற வதந்திகள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்களால் கண்டு ஏமாற வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக்கொள்வதாகவும், உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மாத்திரமே வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துரையிடுக