தன்னை சந்திப்பதற்கு வருகை தந்த நேரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர்கள் இவ்வாறு தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தான் அல்லது பேராயர் பதவி எந்த ஒரு அரசியல் கட்சியுடனோ அல்லது அரசியல் குழுவுடனோ கட்சி அரசியலில் ஈடுபடவில்லை என அவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக