இன்று (02) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றை தினம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடையிலான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக