நீர்கொழும்பு பழைய சிலாபம் வீதியில் அபின் பாலம் அருகில் வைத்து, ஒரு வயது நான்கு மாதம் நிரம்பிய பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலைசெய்த குற்றச்சாட்டில், 22 வயதுடைய குழந்தையின் சித்தப்பா, நீர்கொழும்பு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார் .
கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தாய், சந்தேக நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
(தமிழ் மிரர்)
கருத்துரையிடுக