இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் கே. மதிவாணன் தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிரிக்கட் நிர்வாகத்திடம் வெளிப்படை தன்மையின்மையே தான் அவ்வாறு இராஜினாமா செய்வதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.