மறு அறிவித்தல் வழங்கப்படும் வரையில் இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், பாடசாலைகளில் தொடுகையற்ற ஏனைய போட்டிகளின் பயிற்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக