நிலவும் கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்குப்பதிவுக்காக மாற்று தின திகதி தேர்தல் ஆணைக்குழுவால் எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜாங்கணை தபால் மூல வாக்குப்பதிவு ஒத்திவைப்பு
By -
ஜூலை 12, 2020
0
Tags: