2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 2021 ஜனவரி 18 - 28 வரை நடைபெறும் என்று கல்வ அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மேலும், பாடசாலைகளில் டிசம்பர் 24 ஆம் திகதி மூன்றாவது தவணை நிறைவடைவதுடன் மீண்டும் ஜனவரி 04 ஆம் திகதி புதிய தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துரையிடுக