2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 2021 ஜனவரி 18 - 28 வரை நடைபெறும் என்று கல்வ அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகளில் டிசம்பர் 24 ஆம் திகதி மூன்றாவது தவணை நிறைவடைவதுடன் மீண்டும் ஜனவரி 04 ஆம் திகதி புதிய தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.