​மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை திருடி பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்து வந்த நால்வர் கம்பஹா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்கள் திருடிய 13 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.