அரச சபை கட்டட உடைப்பு விவகாரம் : குருநாகல் மேயர் உள்ளிட்டோருக்கான பிடியாணையை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

Rihmy Hakeem
By -
0


புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றால் குருநாகல் மா நகர மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)