கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்ற பின்னர் நேற்று (03) இரவு 8.25 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளார்.
(அததெரண)
கருத்துரையிடுக