மருத்து வகை அடங்கிய கிரீம் வகையொன்றை உட்கொண்டதால் சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்வமொன்று ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
தனது தந்தையின் கைகளின் பூசுவதற்காக வைத்திருந்த கிரீம் வகையொன்னை உட்கொண்டதாலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக தங்காலை வைத்தியசாலை உறுதிபடுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மிரர்
கருத்துரையிடுக