அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தராசு சின்ன வேட்பாளராக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் அலி சப்ரி ரஹீம் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) குற்றஞ்சாட்டியுள்ளது.

புத்தளம் மாவட்டத்திலுள்ள ரிசாத் பதியுதீன் மகா வித்தியாலய வாக்குச் சாவடிக்கு செல்லும் வாக்காளர்களுக்கு காரிலிருந்து கொண்டு இவர் பணம் விநியோகித்ததாக CMEV மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.