20 இற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

Rihmy Hakeem
By -
0

  


20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (30) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் (29) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)