நேற்றைய தினம் (12) இலங்கையில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 22 பேர் கட்டாரிலிருந்தும், இருவர் குவைத்தில் இருந்தும், இருவர் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என்றும் தெரியவருகிறது.

மேற்படி அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் இருப்பவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.