நியூ டயமண்ட் எரிபொருள் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிக உஷ்ணத்துடன் இருந்த நிலையில் வீசிய பலத்த காற்றின் காரணத்தால் இவ்வாறு மீண்டும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துரையிடுக