சீரற்ற வானிலை காரணமாக, வீடொன்றின் மீது கித்துல் மரமொன்று முறிந்து விழுந்ததையடுத்து, வீட்டிலிருந்த 59 வயதுடைய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
காலி-பொனவிஸ்டா பகுதியில், நேற்றைய தினம் (06) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக, வீடொன்றின் மீது கித்துல் மரமொன்று முறிந்து விழுந்ததையடுத்து, வீட்டிலிருந்த 59 வயதுடைய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
காலி-பொனவிஸ்டா பகுதியில், நேற்றைய தினம் (06) குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கருத்துரையிடுக